Friday 3 January 2014

எம் தாய் திரு நாட்டில் ....

வெக்கை
வெயிலில்,
ஆழமாய் அடிவயிறு
பசியில் தாளமாய்.,
பிஞ்சு குழந்தை
உண்ணும் உணவிற்க்கு,
மொட்டை வெயிலில்
சலங்கை கட்டி ஆடிய
கோலமாய் .,
ஒருவேளை கூட பசியாறாத,
பிச்சைக்கார குழந்தை
வயிறு பாலமாய் .,
இருப்பிடம் இன்றி
உழைப்பிடம் தேடி,
ஓடி சென்ற பாமரக்குழந்தை தண்ணீர்
இன்றி
தாகமாய் .,
பேருந்து சன்னல் ஓரம்
பெயர் இல்லா
கடவுள் குழந்தையின்
வாழ்க்கை சோகமாய்
போனதே..,
யாம் பிறந்த
பாரதத்தில் ... !

Published with Blogger-droid v2.0.10

No comments: