Tuesday 8 October 2013

Kopam...

குடை இன்றி நடந்திடும்
போதெல்லாம் என் காதலியின்
துப்பட்டா எனக்கு குடையானது
அவள் அறியாது நான் பல
முறை அழுதிருக்கிறேன்
அவள் எனக்காக நனைகிறாள் என்று

No comments: