Thursday 10 October 2013

En swasam...

காதல் சொல்ல போகையில்
அவள் கண்களை பார்க்கும்
அந்த ஒரு நொடியில்
சொல்லபோன வார்த்தைகள்
எல்லாம் முடமாகி என்
மனதோடு மூடப்பட்டுவிடுகிறது...

No comments: