Monday 20 August 2012

அழகிய கவிதை....!

என் மனைவிக்கும்
கவிதை எழுத தெரியும்........!

வீட்டு வாசலில்
அவள் வரைந்த கோலங்கள்.....!

இல்லை இல்லை......
ஒல்லியாய் இருந்த என்னை.....
குண்டனாக மாற்றிய அவள் திறமை.....!

இப்போது அவள் பார்வையில்....
நானும் ஒரு அழகிய கவிதை....!

No comments: