Friday 20 April 2012

“ முகவரியும் நீதான்..... “ முகாரியும் நீதான்.....!

“ உனக்காக இன்பக்கவிதை .....

“ எழுதிய என்னை- எனக்காக.....

“ இரங்கல் கவிதை....

" எழுத வைத்துவிட்டாயே....!

“ என கவிதைகளுக்கு.....

“ முகவரியும் நீதான்.....

“ முகாரியும் நீதான்.....!

No comments: