Friday 20 April 2012

பார்வை போதும் நான் உயிர் வாழ்வதற்கு...


நீ நேருக்கு நேர் வரும் போது
என்னை பார்க்காமல் குனித்தே வருகிறாய்
என்னை உன் ஓரகண்ணால் பார்க்கும்
அந்த பார்வை போதும் நான் உயிர் வாழ்வதற்கு...

No comments: