Friday 27 April 2012

காதலின் நினைவுகளை ...

என் கடிதங்களை
நீ பத்திரப்
படுத்தி
வைத்திருக்கிறாய்....காதலின்
நினைவுகளை
வாசித்து மீட்டிப்
பார்க்கத்தான் என
நினைத்தது தவறு.....நீ
அவற்றை
சட்டத்தின் முன் சாட்சிக்காக
வைத்திருக்கிறாய்....
என அறிந்து....கொண்டதனால்
இப்போது உன்னிடம்
உள்ள கடிதங்கள்
காதல் போன.... வெறும்
கை எழுத்துகளாக மாறிவிட்டது....!!!!

No comments: