Tuesday 24 April 2012

விடை கிடைக்காமல் நான்..................

பல நாள் மௌனம்
உன்னை பார்க்காமல்...

சில நாள் துன்பம்
உன்னை நேசித்ததால்..

விடுகதையான வாழ்க்கை
விடை கிடைக்காமல் நான்..................

No comments: