Tuesday 24 April 2012

உன் விழிகளை பார்க்கையில்....!

உருகி
உருகி
காதலித்தேன் ...!
உதடு
வலிக்காமல்
சொல்லிவிட்டால் --
வேண்டாம்
என்று ...
 உள்ளம்
வலிக்குதடி
உண்மையான
காதலோடு
உன்
விழிகளை
பார்க்கையில்....!

No comments: