Friday 20 April 2012

நான் என்ன செய்ய...

பெண்ணே.....

உடல் உறுப்புகளை தானம்
செய்ய வேண்டுமாம்...

என் தோழிகள் என்னிடம்
சொன்னார்கள்...

நானும் தானம் செய்தேன்...

என் உறுப்புகள் அனைத்தையும்
ஒன்றை தவிர...

உன் இதயத்தையும் செய் என்றார்கள்...

இதயத்திற்கு சொந்தக்காரி
உன்னிடம் கேட்காமல்...

என்னிடம் கேட்கிறார்கள்...

நான் என்ன செய்ய...

இதயமில்லாத உன்னிடம் இதயத்தை.....

No comments: