Friday 20 April 2012

மலரே மன்னித்து விடு...

மலரே!!
உன்னைப் பறித்து
என்னவளுக்குப் பரிசளித்தேன்...
சூடப்பட்டாய் நீயும்...
என்னவள் கூந்தலில் அல்ல;
குப்பைத்தொட்டியில்...


No comments: