Monday 26 March 2012

கல்லைறை கட்டவைத்தாய் !

அன்பே
நீ உதிர்த்த குப்பைகளை கூட
அழகாய் சேர்த்து வைத்தேன்
காதல் நினைவுகளாய் ,
ஆனால்
பெண்ணே,
என் அழகான
காதலையே நீ குப்பையாக்கிவிட்டாய்!

கனவில் நீ வரும்போது
என்
உறக்கத்தை கூட கலைத்ததில்லை ,
பெண்ணே நீயோ
எனக்காக
கல்லைறை கட்டவைத்தாய் !

No comments: