Monday 26 March 2012

தனிமையில் தவித்திருக்க மாட்டேன் !

உனக்கு சிரிக்க மட்டும்தான்
தெரியும் என்றிருந்தேன் !
என்னை சிதைக்கவும் தெரியும்
என்று தெரிந்திருந்தால் -
உன் சிரிப்பை ரசித்திருக்க மாட்டேன் !
உன் பெயரை சுவைத்திருக்க மாட்டேன் !
பசியோடு வாழ்ந்திருக்க மாட்டேன் !
இரவோடு விழித்திருக்க மாட்டேன் !
இன்று
தனிமையில் தவித்திருக்க மாட்டேன் !

No comments: