Monday 26 March 2012

அன்புக்கு எல்லையில்லை ...

அன்று நேரம் பார்க்காமல்
போனில் என்னோடு பேசியவள்
இன்று நேரில் பார்த்தாலும்
நின்று என்னோடு பேசுவதில்லை !

அன்று அன்புக்கு
எல்லையில்லை என்றவள்
இன்று உன் அன்பு
எனக்கு தேவையில்லை என்கிறாள் !

No comments: