Thursday 1 March 2012

முத்தம்..


உதடுகள் பாலமாய் அமைய
உன் மூச்சுக்காற்றும் என் மூச்சுக்காற்றும்
ஒன்றோடு ஒன்றிணைந்து சங்கமித்து
மகிழ்ச்சியில் ஆராவரிக்கும் சப்தத்தின்
பரவச நிலையே முத்தம்

No comments: