Sunday 26 February 2012

புரிந்து கொள் என் அன்பே!

அன்பே!
நான் உன்னை
காதலிப்பது நிஜம்
அதை உன்னிடம்
வெளிப்படுத்தாததும் நிஜம்
அதற்கு காரணம்
பயம் என்பதில்லை
என் குடும்பம்
என் மேல் வைத்துள்ள
அசைக்க முடியா நம்பிக்கை
அதனால் தான்
நானே என் உதடுகளை
சிறையிட்டு வைத்துள்ளளேன்
அது கூட
சாதாரண சிறையல்ல
இரும்பாலான சிறை
அதை உன்னால்
உடைக்கவும் முடியாது
என்னால் உடைத்து
வெளியேறவும் முடியாது
புரிந்து கொள் என் அன்பே!

No comments: