Saturday 25 February 2012

காலத்தால் மாற்றமுடியாததடி!...

உன்னோடு வாழ்தல்
இயலாத போதும்
உன்னோடு கனவுகளில்
களம் அமைத்து
உரையாடுவதும் உறவாடுவதும் 
காலத்தால் மாற்றமுடியாததடி!...

No comments: