Saturday 25 February 2012

வழி பார்த்து காத்துள்ளேன்!

கலைந்த கனவுகளையும்
கண்ணீரின் நினைவுகளையும்
மனதிலே தேக்கி
மானசீக உறவே உன்
மகிழ்வான வருகைக்காய்
வழி மேலே விழி வைத்து
வழி பார்த்து காத்துள்ளேன்!

No comments: