Saturday 25 February 2012

அடி நெஞ்சின் ஆழத்தில்.....

ஆசைகளை சுமந்த இதயம்
அழகான கற்பனைகளை
ஆருயிரில் கலந்த படி
ஆர்ப்பரித்து நிற்கையில்
அவஸ்தைகள் பல தாங்கிய
ஆயிரம் கலக்கங்கள்
அடி நெஞ்சின் ஆழத்தில்.....
ஆனால்
அப்பப்ப எட்டி பார்க்கும்
அன்புகளின் ஆறுதலுடன்
ஆசைகளின் கற்பனைகள்
அழகான வாழ்க்கையாய்
அமையுமென்ற ஆறுதலில்...!

No comments: