Saturday 11 February 2012

மிதித்து செல்வாள் என்பதை அறியாமல்...


தேவதையை நினைத்து.....
மலர் போன்ற
அவளின் பாதங்கள்
மண்ணில்
நடக்கா வண்ணம் மலராய் விரிந்தேன் .......
அவளின்
மலர் பாதங்களுக்காக.....!
தன் காதலனோடு
கைக்கோர்த்து
என்னை
மிதித்து செல்வாள் என்பதை அறியாமல்

No comments: