Wednesday 14 December 2011

(என் மரணம் வரை)


என் வாழ்வே,
அன்பே நீ நெருப்பாயிரு
என் வாழ்வில் தீபமேற்ற.......
அன்பே நீ குளிராயிரு
என் மனதினை குளிரூட்ட.....
அன்பே நீ ஆசிரியராயிரு
நான் புதியதை கற்றிட.........
அன்பே நீ தோழியாயிரு
என் நட்பினை வளர்க்க.......
அன்பே நீயென் முயற்சியாயிரு
நம் வாழ்வில் உயர்ந்திட.......
அன்பே நீயென் காதலியாயிரு
என் காதலை அனுபவித்திட‌
(என் மரணம் வரை)

No comments: