Saturday 10 December 2011

காத்திருக்கிறேன்.

உனக்கு கடிதம் 
எழுதிவிட்டு 
காத்திருக்கிறேன். 
பார்ப்பவனெல்லாம் 
தபால் காரனாகவேத் 
தெரிகிறான்.

No comments: