Wednesday 14 December 2011

எப்படி புரிய வைப்பேன்?

ஏ வண்ணத்துபூச்சியே!
உனக்கு எப்படி புரிய வைப்பேன்?
நீ சுற்றிக்கொண்டு இருப்பது
பூவை அல்ல..
பூவினும் மெல்லிய என்னவளை என்று!!!

No comments: