Wednesday 14 December 2011

உன் பெயர்....


என் பேனா
முனை பட்டால்
உன் பெயர்
காயப்படுமென்றேன்.....
உன் விழி பட்டு
என்னிதயம்
உடைந்ததையறியாமல்

No comments: