Friday 9 December 2011

என்றும்...என்றென்றும் ...


உன்னைத் தேடும்போதெல்லாம்
போர்வைக்குள் ஒழிந்து
அழப்பிடிக்கும் .....!!
உன்பிரிவை நினைக்கும்
போது மட்டுமே
மரணமும் இனிக்கும் ...!

வரிகளில் வலித்தெரியாது
என்
வலிகள் வரிகலாகமுடியாது..

என்றும்...என்றென்றும் ...

No comments: