Wednesday 28 December 2011

காதலை நேசிப்போம் ...

கண்ணீர் விட்டு அழுவது
பிடிக்காது உனக்கு
அதனால்தான்
கவிதை எழுதி அழுகிறேன்..
நாம் வாழுகின்ற
இந்த வாழ்க்கையில்...
காதலும், நட்பும்
இரு கவிதைகள் .
அதில்
அன்பான காதலை நேசிப்போம் ...
அழகான நட்பை சுவாசிப்போம்

No comments: