Friday 9 December 2011

மாறி விட்டேன்....


அடர்ந்த வனத்தினில் கேட்கும்
உன் குரல் தேடி......
பறவையாக, பூவாக, மரமாக,
நதியாக மாறி விட்டேன்....
இப்படி தேடி தேடி ஒரு நாள்
நான் மாறவும் கூடும் நானாகவும்!!!!!

No comments: