Saturday 10 December 2011

உன் கைவண்ணம் என்று....

காகிதப் பூவிலும் 
வாசமுண்டு 
உணர்ந்தேன் 
வண்ணத்துப் பூச்சியின் 
வர்ணங்கள் இருந்ததனால் 
பின் புரிந்தேன் அவை உன் 
கைவண்ணம் என்று...........................!! 

No comments: