Wednesday 14 December 2011

வெகு காலமாய்....

தேடிக் கண்ட பொருள்
எளிதில் தொலைவதில்லையாம்
உன்னைத் தொலைத்திட
மனமின்றியே
தேடுவதில் காலம் கழிக்கிறேன்
வெகு காலமாய்....

No comments: