Saturday 10 December 2011

ஒரு தனி சுகம்........

அன்போடு நட்பு சேர்ந்தால் சுகம், 
மோகத்தோடு காமம் சேர்ந்தால் சுகம், 
உடலோடு உடல் சேர்ந்தால் சுகம், 
கடலோடு நதி சேர்ந்தால் சுகம், 
காற்றோடு மரம் சேர்ந்தால் சுகம், 
மலரோடு வண்டு சேர்ந்தால் சுகம், 
அலையோடு கரை சேர்ந்தால் சுகம், 
டைரியோடு கவிதை சேர்ந்தால் சுகம், 
எழுத்தோடு வார்த்தை சேர்ந்தால் சுகம் , 
என்னோடு அவள் இறந்தாலும்,வாழ்ந்தாலும் எனது காதலுக்கு ஒரு தனி சுகம்........

No comments: