Tuesday 20 December 2011

அழகூட மனமில்லை......


பெண்ணே...

என் கண்களுக்கு நீ
இமையாக இருந்து நீ என்
கண்களை காத்தாய்......

இன்று என்னைவிட்டு நீ
பிரிந்தபோதும் .....

எனக்கு அழகூட மனமில்லை......

இமையாக இருந்து
என் கண்களை காத்த இமைகள் .....

நனைந்துவிடுமோ என்றுதான்....

No comments: