Wednesday 21 December 2011

நாளை நீயும்....9566520975


கண்ணீர் துளிகள்
விஷேசமானது தான்.
புன்னகையை யாருக்கும் அளிக்கலாம்..
கண்ணீர்த்துளிகளை
அன்பானவர்க்கு மட்டுமே
உதிர்க்க முடியும்.
உன் மணத்திற்காய்
இன்று நானும்.
என் மரணத்திற்காய்
நாளை நீயும்.

No comments: