Monday 3 October 2011

நான் வாழ....


களவு போன இதயத்தை 

கடத்தி சென்று சிரித்து நின்று 

கண்களால் கவிதை சொல்கிறாய் 

காதல் என்று சொன்னால் மட்டும் 

இல்லை என்று உடனே மறுக்கிறாய் 

உன் காதல் கொடு இல்லை 

என் இதயம் கொடு 

நான் வாழ


No comments: