Monday 3 October 2011

தேடியபோது கிடைக்க மறுத்த நட்புகள்


தேடியபோது
கிடைக்க மறுத்த
நட்புகள்
அன்புகள்
வெறுத்தப்போன
இன்று
இனியொரு அந்தி மாலையில்
அடிமன
ஆழக்கடலின்
ஏக்கங்களின் உயிர்ப்பில்
அஸ்தமனத்தில் தெரிகிறது
அடுத்த வாழ்க்கையின்
சூர்யோதயம்!

No comments: