Saturday 15 October 2011

என் கல்லறையில்


கல்லறையில்கூட நாடகம் 

அவள் கண்களை 
பார்த்து மயங்கினேன் 
எனகாக கண்ணீர் சிந்துவாள் என்று 
சிந்தினால் 
என் கல்லறையில் 
அதுவும் நாடகத்திறிக்கு 
ஒத்திகையம் 

No comments: