Monday 3 October 2011

சூரியனே மறையாதே...

சூரியனே மறையாதே...
ஒருநாள் காதல்
இரு பூக்களுக்கு இடையில்…!
நானும் அவளும்
மனசால் பேசினோம்…
மலரும் மலரும்
மணத்தால் பேசியது…!
சூரியனே மறையாதே…
சுகமான காதல் தொடரட்டும்…!
உன் கண்கள் மூடியே இரவில் மலர்க்
காதலுக்கு கல்லறை கட்டாதே,,,!

No comments: