Saturday 15 October 2011

என் காதலை போல்


கற்களோ ,முற்களோ இல்லை 
ஆனால் காயங்களுக்கு பஞ்சமில்லை 
அவ்வளவு ஆழமில்லை 
என் காதலை போல் 
ஆனால் வலி அதிகம் தான் 
உன் வார்த்தைகளினால் 
உண்டாகும் காயங்களில்

No comments: