Monday 3 October 2011

நவீன பிச்சைகாரன்….


எந்த பிச்சைக்காரனும் 
ஓரிடத்தில் பிச்சைஎடுப்பதில்லை 
நான் மட்டும் எப்படி 
சிரிப்பு , அழுகை , கோபம் 
என்று எல்லாவற்றுக்கும் 
உன்னிடம்


No comments: