Monday 5 September 2011

வெகு நாட்கள் இல்லை..


எழுதுகிறேன் என் எதிர்காலத்தை... 
எழுத்தால் அல்ல! எண்ணங்களால்! 
எண்ணங்கள் நிறைவேறும்போதுதான்... 
என் வாழ்விற்கு ஒரு அற்தம் கிடைக்கும்! 
அதற்கு இன்னும் வெகு நாட்கள் இல்லை..

No comments: