Wednesday 7 September 2011

சிறை....


உன் வாழ்நாளின்
முதல் பத்து திங்கள்
என் கருவறையில்
உனை சிறை வைத்தற்காகவா
என் வாழ்நாளின்
கடைசி பத்தாண்டுகள்
முதியோர் இல்லத்தில்
எனை சிறைசெய்தாய்
எனது அருமை மகனே?

No comments: