Tuesday 6 September 2011

என் கண்ணீரை உணர வேண்டும்....


இறப்பதற்குள் ஒரு முறை, 
உன் சட்டை வாசம் நூகர வேண்டும் 
உன் கட்டை விரலில் என் பற்களை பதிக்க வேண்டும் 
உன் நிழலாவது என் தனிமையை உணர வேண்டும் 
உன் கனவாது என் வருகைக்கு வழி விட வேண்டும் 
உயிரே...................... 
உன் இதயம் ஒரு முறையாவது என் கண்ணீரை உணர வேண்டும்

No comments: