Thursday 28 July 2011

மௌனம் கொள்கிறதே .....?


காலை வேலையில்...
உன்  கண்கள் என் கண்களை பார்க்க துடிகவில்லையா ?
என் இதய  துடிப்பு சிலிர்க்க உன்  இதயம் நினைத்து சிலிர்கவில்லையா? 
உன் மனம் உணர என் மனம் விதும்புகிறதே  ?
என் மன அலைகள் உன்னை சேர தவள உன் மன அலைகள் தவழவில்லையா ?
உன் அன்புக்காக என் அன்பு உனதன்பை வரவேற்க பூரிகிறதே ?
என் நினைவுகள் உன் நினைவுகளை எண்ணி எண்ணி நிகழ்கிறதே ?
உன் குரல் ஓசை கேட்க என் குரல் மௌனம் கொள்கிறதே ?

No comments: