Friday 29 July 2011

இது...... காதலோ?????????

உன்னை பார்த்த நொடிமுதல்..........
பசியில்லை உறக்கமில்லை பொழுதுகளும் நகரவில்லை
நினைத்த கவிதைகளை எழுத
வார்த்தையும் கிடைப்பதில்லை.
காரணம் என்னவென்றும் தெரியவில்லை.
காரணம் கேட்டேன் என்னிடமே நான்
காரணம் புரிந்தது நீதான் என்று.
அட..... இது...... காதலோ?????????

No comments: