Friday 29 July 2011

நீ...

நீ...
என்ற எழுத்தைக்கூட‌
நிறுத்தமுடியாமல் நீட்டுகிறேன்.
உன்னைக் குறிக்கும் சொல்லுக்கு
உயிர்க் கொடுக்கும் நோக்கத்தில்...!!!

No comments: