Thursday 28 July 2011

வாழ்க்கையின் பொருளும் நீதான்...

அன்பே................
நம் இருவருக்கமான நெருக்கம்??????
உடலும் உயிரும் போல்.
உயிரின்றி உடலில்லை
உயிரே.....
நீயின்றி நானில்லை.
அன்பே.....................
நம் இருவருக்கமான தூரம்??????
காற்றும் கடலலையும் போல்.
கடலின்றி காற்றில்லை
காற்றின்றி அலை உயிர் பெறுவதில்லை.
அன்பே குழம்பாதே....
இடைவெளி என்பது நமக்கில்லை.
நம் இருவருக்குமிடையே
என்றாவதொரு நாள் இடைவெளி
சிறுகடுகாய் முளைத்தாலும்
என்னுடல் உயிர்திருக்கவில்லை
என்றே பொருள். heart
ஆம்.............
என் வார்த்தையின் பொருளும் நீதான்...
வாழ்க்கையின் பொருளும் நீதான்...

No comments: