Friday 29 July 2011

மாண்டுதான் போனது மண்ணில்....

என்னவளே..
உன்னை
தொட்டுப் பார்க்க
ஆசைப்பட்டு
கனமழை கூட
மௌனமாய்
வந்தபோதும்...,
நீ
குடை பிடித்ததால்
உன்னை
தொட முடியவில்லையே
என்ற வருத்தத்தில்
மாண்டுதான் போனது
மண்ணில்....

No comments: