Friday 29 July 2011

என்ன சந்தோசம்.....

காகிதத்தில் இருக்கும்
கவிதையின் மகத்துவம்
கழுதை அறிவதில்லை
அதுபோலதான் நானும்
உன் காதல் தீண்டும்வரை
இப்போதெல்லாம் ........................
காகிதங்கள் போதவில்லை கவிதை எழுத
கட்டுடைத்து பாயும்
காட்டாறாய் கவிதைகள்
மொட்டுடைத்து பூக்கும்
பூவிலே மோகம்
அதை தேடி ஓடிவரும்
வண்டிடம் கோபம்
காரணம் .............
என்னவள் அருகில் இல்லை
பின் வண்டுக்கு மட்டும் என்ன சந்தோசம்

No comments: