Friday 29 July 2011

என்னைதவிர.

நீ வரைந்தனுப்பிய‌
ஓவியத்தை
யாரோ பறிமுதல்
செய்துவிட்டனர்
ஆனால்
உன்
விழிவரையும்
ஓவியத்தை யார்
பறிமுதல் செய்ய இயலும்
என்னைதவிர.

No comments: