Wednesday 1 June 2011

என் உயிர் .....

என் தோளோடு தலைசாய்க்க
தோழியைபோல் தோள் கொடுக்க
நிஜத்தை உணரவைக்க
நிழலாய் கூடவர
என்னுயிராய் வந்தவள்
என் பிரியமான மனைவி
எத்தனை யுகம்தான்
தவம் இருந்தேன்
எத்தனை காலம்தான்
விழித்திருந்தேன்

No comments: