Tuesday 3 May 2011


Monday, 2 May 2011

          உன்னோடு வாழும் உரிமை..

நீ முகம் பார்க்க வந்தால்
கண்ணாடிக்கு கண்கள் முளைத்து விடுகின்றன..
நீ தூக்கிக் கொஞ்ச வந்தால்
பூக்களுக்கு கைகள் முளைத்து விடுகின்றன..
நீ கூட்டிச் செல்ல வந்தால்
காற்றுக்கு கால்கள் முளைத்து விடுகின்றன..
உன் பார்வை பட நேர்ந்தால்

No comments: